Saturday, October 13

ஆயிரம் கேள்விகள்!


ஆயிரம் கேள்விகள்
உன்னுள் ஒலிக்கும்,
ஓராயிரம் பிஞ்சுக்கரங்கள்
புத்தகம் தொலைத்து,
பொதி சுமக்கும் காட்சித்தனை
காண்கையில், கேட்கையில்,

பதிலுக்கு உனது பதில்,
பாவம் யார்ப்பெற்றப்

பிள்ளையோ இவர்கள்,
அவ்வளவே அன்றோ. ?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: