Saturday, October 13

நான்!



நாம் என்பதும்,
நட்பு என்பதும்,
நா வில் தொடங்கி,
நாவால் வெளிப்படுமோ,

நானும் அப்படியே,
நட்ப்பால் நாமாய்.


எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: