Saturday, October 13

ஆறுதல்!


நித்திரை என்னை
ஆட்கொள்ளும் நேரமே,
பத்திரமாய் நானும்
படுத்துறங்கி, பசி
மறந்து, பகல்மறந்து,
பக்குவமாய் அவளை,
என் கண் முன்னிறுத்தி,
பத்தியக் கால பலன்
கிடைக்க, சொற்ப்பதமாய்

அற்ப்புதமாய், கவி
வரிகள் சேர்த்தே,
வகுடெடுத்த அவள்
உச்சன் சிரசில், இச்
சென்றொரு முத்தம்
வைப்பேனோ,

"கனவு, அதுவே காதலின்
ஒற்றை ஆறுதலோ"


எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: