Saturday, October 13

ஆசை நூறுவகை!


இருப்பதை இழந்துத் தவிக்கும்
வேளையிலும், ஆசை அமர்க்களமாய்,
சம்மணம் போட்டமாறும் மனமும்,
குருடோ, செவிடோ, முடமா இல்லை
நெஞ்சின் அடமா அடங்கா, முடங்கா
அம்மணமாய், அசிங்கமாய் அலைகின்றதே,









எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: