Saturday, October 13

பச்சை முளரிப் பூவொன்று!


பச்சை நிறத்தினில்
முளரிப் பூவொன்று,
முழுசாய் மறைந்த,
பசுமையான அவள்
நினைவுகளை,
முள்ளாக குத்தியே,
மீண்டும் நினைவுக்
கொள்ள, வைக்கிறதே....!


எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: