Saturday, October 13

திருமண நாள் வாழ்து ராஜேஸ்வரி அக்காவுக்கு!


இல்லறம் என்றும் நல்லறமே,
என்று உலகிற்கே சொன்னவன்
வள்ளுவன் அவன் வாசுகிப்
போலே, நீங்களும் இதுநாள்
வரையில் இருந்ததுப் போலவே
இனியும், கனியும் நிமிடங்கள்
எல்லாம்
மணியும், கழுத்துமாய்,
மல்லிகையும், மரிக்கொளுந்துமாய்,

மார்கழியும், பனியுமாய்,
மாறாத அன்புடனே,
கண்ணிற்குப் புலப்படும்
கடவுளாய் ஐஸ்வர்யாவுக்கும்,
அஸ்வினுக்கும் என்றும்
இருந்து, சிறந்த வாழ்வினை
தந்தருள்வீரோ.

இனிய திருமண நாள் வாழ்துக்கள் அக்கா!


எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: