Wednesday, October 17

குளக்கரை!


அவளது அடுக்கு
மொழிப் பேச்சில்,
தடுக்கி விழுந்தது
என் இதயம்..,

தண்ணீர் இல்லா
குளம் ஒன்றில்,
நாரைகள் துழாவும்
கறைதனில்..

குளமாய் அவளிதயம் - அதன்
கரையாய் அவள் கண்கள்.



எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: