Sunday, December 9

பெற்றேன் அன்பை!


Nov`23

அவிழ்தம் கொண்டவன் நோய்,
ஓர் நாளில் ஓடுமோ, ஓடா
தனு, உயிர் எல்லாம் ஒன்றி,
நொடிப் பொழுதெல்லாம் - மண்டிக்
கிடக்குமோ அன்பும்,


பெற்றேன் அன்பை,
தாயிடம் தொடங்கி,
தமக்கையிடம் பொங்கி,
தோழி, நண்பன், அண்ணன்,

என்று என்னை போல்
என்னையே காதலிக்கும்,
இதயம் எல்லாம் கொண்ட,
சுற்றமும் சூழ அன்பின்
அடையாளம் நீங்கள்
அல்லவா, மெய் சிலிர்த்தேன்.

(அவிழ்தம் = மருந்து,
தனு = உடல்.)



எழுத்தோலை!

No comments: