Sunday, December 9

நீர்ப்பறவையாய் மாறு!


Dec`01

வானிற்கும், தரைக்குமிடையே
கடவழியே - நில்லாது, உண்ணாது,
உறங்காமல் பறக்குமோ - நீர்
பறவையதும் அயராது,

இலக்கையடைய நீர்ப்பறவையாய்
மாறு, வெற்றியும் உனதே!



எழுத்தோலை!

No comments: