Saturday, December 22

எழுத்தோலை, கவிதைத் திருவிழா!







எழுத்தோலை, கவிதைத் திருவிழா!

(புதுவருட கவிதைக் கொண்டாட்டம்)


கவிஞர்களை அழைக்கிறோம்!

தமிழின் மேல் அன்புக்கொண்டு, தமிழ் மொழியில் பேசிக்கொண்டிருக்கும் நாம், தமிழ் வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளோம்...., தமிழ் வளர்க்க நம்மால் என்ன
செய்ய முடியும்?

தமிழில் எழுதி, தமிழ் பேசி, தமிழ் சொற்களை முடிந்த வரையில், வேண்டிய இடத்தில் பயன்படுத்துங்கள், அதுவே நம்மால் செய்ய இயன்ற தமிழ் பனி. உங்களுக்கு கற்பனை சக்தியும், தமிழறிவும் துளியேனும் இருக்குமானால் நீங்களும் கவிஞரே!, வெளிக் கொண்டுவாருங்கள் உங்களுள் ஒளிந்திருக்கும் கவிஞரை,

கவிதை திருவிழாவில் உங்கள் கவிதைகளையும் அரங்கேற்றுங்கள், சிறந்த கவிதையாய் உங்களதும் தேர்ந்தெடுக்கபடும் எனில் அதற்குரிய சிறந்த பரிசையும் தட்டி செல்லுங்கள்,

"எழுத்தோலை, கவிதைத் திருவிழா" இணையத்தில் இணைத்து உலக அளவில் பரவிக்கிடக்கும் தமிழ் நெஞ்சகள் மகிழ, நமது இனிய தமிழை வளர்க்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முதற்கட்ட முயற்சியே.

போட்டிக்கான தகவலுக்கு :
https://www.facebook.com/events/441656145897811 இணைய முகவரியில் தொடர்பு கொள்க. மேலும், நிகழ்ச்சியின் தொடர் தகவலுக்கு https://www.facebook.com/ezutholai  என்னும் இணைய முகவரியையும் தொடந்து தொடருங்கள்.


தொடர்பு கொள்க :
8939431932 / ezuttholai@gmail.com



நன்றி,
எழுத்தோலை!


No comments: