Sunday, December 9

வணங்கி உன்னை வரவேற்ப்பர்!


Dec`07


கண்களில் அரும்பிடும் காதல் போல்,
சாரலில் தொடங்கிடும் மழைப்போல்,
பெண்களில் முடங்கிடும் நாணம் போல்,
தமிழினில் தொடங்கிடு உரையாடலை,

வணங்கி உன்னை வரவேற்ப்பர்,
வயதில் உயர்ந்தவர் ஆயினும்.



எழுத்தோலை!

No comments: