Tuesday, December 25

நெஞ்சுக்குள்ள!



"நெஞ்சுக்குள்ள உந்தன் நெஞ்ச வச்சேன்,
நெஞ்சுக்குள்ள உந்தன் நெஞ்ச வச்சேன்,
மிச்ச சொச்சம் என்னிடத்தில் ஏதுமில்ல,
இமை பிசக விலகி ஏன் ஓடுற புள்ள,
இமைக்காமல் பார்த்திட பக்கத்தில் நீயுமில்ல,
மலை கல்லாகி, மண்ணாகி பறந்தாச்சி ,
என் காதலும் ஏனோ உன்னாலே பழுதாச்சி,
நீ சொன்னாலும், சொல்லாம விட்டாலும்,
சொகம் எல்லாமே, பெண்ணே உன்னாலே."



கடல் படத்தில் இடம்பெறும் நெஞ்சுக்குள்ள
பாடலின் ராகத்தில் எனது வரிகள்.

நண்பர்களின் கருத்துகள் வரவேற்கபடுகிறது.
 
 
எழுத்தோலை!

No comments: