Saturday, December 29

இன்றைய என் பிரியாணி!



பெட்டைக்கோழி இட்டு,
முட்டை வந்தது அந்தக் காலம்,
பெட்டையும் அடைக்காக்காமலே,
குஞ்சு வருவது இந்தக்காலாம்,

நாளில் இந்த நாளில் கூட,
புரியவில்லையே,
கருவுக்கு முந்தையக் குஞ்சும்,
குஞ்சுக்கு முந்தையக் கருவும்
முடிவில்லா இயற்கையின்,
விந்தையே,

(கொசுறு: கோழிக்குஞ்சோ, முட்டையோ,
முந்தியது யவரோ - அவரே
இன்றைய என் பிரியாணி.)


எழுத்தோலை!

No comments: