Sunday, December 9

நிஜத்தினில் நீயும்!


Dec`08

கண்கள் மூடி உறங்கும் போது,
கனவு என்னும் மாய உலகம்,
உன்னை மன்னனாகக் கூட,
அரியணையில் அமர்த்தும்,

உறங்காமலே மன்னனாவாய்,
தமிழினில் எழுதிட, நிஜத்தினில் நீயும்.



எழுத்தோலை!

No comments: