Thursday, December 20

பிடியில் உன் கைபிடியில்!


உலகம் அழியும் நொடியிலேனும்,
உன் மடியில் கிடக்க வேண்டும்,
அடிவிழுந்தாலும், இடிவிழுந்தாலும்,
இரண்டுமே உனது கண்களின் தாக்குதலே,
உயிர் பிரியும், அப்படி பிரிந்தாலும்,
நொடிப் பொழுதும் கவலைகொளேன்,

பிடியில் உன் கைபிடியில் - நான்
இறுக்க கிடப்பதால்.


எழுத்தோலை!

No comments: