Tuesday, December 18

ஒருத் தலை என் காதலுக்கு!



முத்தமிட நித்தம், நித்தம்
சத்தமிட்டு ஓடி வந்தும்,
ஒட்டாமலே போவேனோ,
அன்பே(கரையே), என் மேல்
என்னடிக் கோவம்? அலை
தானே நானும், என்றே - எத்தனை
முறை அலைய வைப்பாயோ
என்னை? இன்னும் எத்தனை
ஜென்மங்கள் கிடைத்தாலும்,
இதுவே நிலையோ - ஒருத் தலை
என் காதலுக்கு.


எழுத்தோலை!

No comments: