Saturday, December 29

ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே!

Dec`28

உலர்திராட்சையும்,
உயிர்க்கொண்டு சிரிக்கும்,
இதழில் உன் இதழினோரம்,
உட்கார்ந்துப் பறந்துபோகும்,
ஈயாய், தேனீயாய் - நான்
இருக்க விருப்பமில்லை,

ஓய்வின்றி உனைச்சுற்றி,
ஒரு நொடியும் உறங்காமலே,
பசிக்காமலே, பசிப்பதுப்போல்
நடித்தே,
கண்டு, உண்டு களித்திடவே,
வரமொன்று தருவாயோ,

ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே!


(உலக நாயகன் கவிதை தழுவல்)


எழுத்தோலை!

No comments: