Tuesday, December 18

இயற்கையோ இதுவே?


Dec`15

கனவுகள் தோன்றும் இரவுகளில்
கவிதைகள் எழுதத் தாள்கள்
போதவில்லை,

மைக் கசிந்து, ரணம் பதிந்து

தினம், தினம் வேதனைத்
தீரவில்லை,
ஏனோ! நாட்கள் நாளும்
மின்னலப் -
போலவே மாறுமோ,
நிற்காமலே மறையுமோ,

விடியல் நொடியில்,
இருளின் மடியில்,
ஈரமின்றி, இரக்கமின்றி,
இனிமையைத் தவிர்த்து
முதுமையைத் தருதே,
இயற்கையோ இதுவே?



எழுத்தோலை!

No comments: