Sunday, December 9

வாசம்!


Nov`21

இத்தனை நாள் எல்லாம்,
ஏதோ,
நேற்றோடு முடிந்தபோனக்
காட்டறாய் - ஒரு நிசப்தம்,

பரிவு அற்ற பிரிவு,
முறிந்து விழுந்த முருங்கை,
செறிவு குறைந்த அறிவு,
எல்லாம் எனக்கான - இலை
மறைக் காய்களோ?

இன்றும், லேசாய் வீசும்
காற்றும் - ஏனோ சுமந்து,
வந்து என்னிடம் சேர்க்கிறது,
அவளது வாசமதை.


எழுத்தோலை!

No comments: