Sunday, October 26

மறுக்காதொரு வரம் வழங்கு..!

22 Dec 2013


நீ எனக்கில்லையடி இப்பிறவியில் அடிப்போடி 
என்ன பாவம் செய்தவனோ நானும், 
மறுப்பிறவியொன்று கண்டிப்பாய் எடுப்பேன் - உந்தன் 
மொத்த அழகையும் மீண்டும் ரசிப்பேன் ,
அப்பொழுதாவது மனமிறங்கு 
முப்பொழுதும் உன் மடியினில் கிடக்க
மறுக்காதொரு வரம் வழங்கு.


எழுத்தோலை!

No comments: