Sunday, October 26

உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..

Feb 25` 2014


உண்மையில், உண்மையில் உயிராய் இருந்தேன்,
உனையே, உனையே உறவாய் நினைத்தேன்,
உயிரே, உயிரே எனையும் பிரிந்தாய்
உடலையும், உயிரையும் தீயால் சுட்டாய்,
ஒரு நொடி கூட என் காதலை அறியா 
எங்கோ இருந்தே என்னையும் கொன்றாய்...,

உண்மை காதல் உன் காலடி மண்ணில் கலக்க
உயிர்வலி மட்டும் என்னுள் மிச்சம்..,
உயிர்த்தெழ ஒருமொழி போதும் அன்பே
உன்னிலே என்றும், இரத்தநாளங்கள் அதன் அணுவில்,
ஏதோ ஒரு மூலையில் - ஒட்டி
இருந்தேனும் எஞ்சிய காலம் கழிப்பேன்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./607620049329873/?type=3&permPage=1

No comments: