Sunday, October 26

ஆதலால், காதல் செய்வீர்..!

21st Dec 2013



நீ வெறுக்கும் ஒவ்வொரு உயிரும்
இன்னொருவருக்கு உயிராய் வளம்வரும்
அன்பு என்றும் நிலையானதே இப்புவியில்
அதற்க்கு எப்படித்தெரியும் ஏழைப்பணக்காரன்,
ஆதலால், காதல் செய்வீர்,
தனிமையைத் தகர்த்தெறிவீர்.

எழுத்தோலை!

No comments: