Sunday, October 26

கடல் கடந்து, தூர தேசம் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் ....

08 Oct 2013



கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,

எந்நாடு சென்றாலும் கலாச்சாரம் மறக்காமல்
வாட்ஸ்அப் (Whats up?) என்றாலும் வாடிக்கை மறைக்காமல்
பண்பாட்டை இன்னும் புண்ப்படா காத்து
புன்னகை பூக்கும் புகைப்படம் எடுத்து
தாய்நாட்டில் இருந்தும் எல்லாவற்றையும் மறந்த
எங்களையும் நீங்கள் கேள்வி கேட்பதுப் போன்றே,
உச்சந்தலையில் நச்சென்று குட்டிய்தாய் உணர்கிறேன்,

வாழ்க நீவீர் நலமுடன் வளமுடன் - என்றும்
குறைவில்லா புன்னைகை இதழுடன்.

கடல் தாண்டி தடம் பதித்தாலும் - இன்றும்
இங்குள்ளப்படியே அங்கும் ஆராதனைகள்,
தமிழ் கலாச்சாரங்கள், மொழிப் போற்றுதல்கள்
எல்லாம் அளவாய், அழகாய், அழகாய்...,


எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./532401573518388/?type=3&permPage=1

No comments: