Sunday, October 26

இருட்டு ஒரு பொருட்டாய் இல்லை !

Mar 14` 2014


இருட்டு 
ஒரு பொருட்டாய் இல்லை.., 
அவள் இடை 
மெழுகில் செய்ததால்.., 
என் விரல்கள் அதில் 
படர்ந்திட்ட தருவாயில்..,
பரவிய வெளிச்சம்,
அவள் முகம் - அதில்
மின்னிய விளக்கு
திரியாய் தெரிய...,
இருட்டு
ஒரு பொருட்டாய் இல்லை
எங்களுக்கு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616377965120748/?type=3&permPage=1

No comments: