Sunday, October 26

அன்றே பௌர்ணமியோ ?

Mar 06` 2014


கருமை கடலையும் மறைக்கும்
இருள் சூழ்ந்த நொடியில்..,
பருவம் வந்த பெண்ணும் - தன்
புருவம் உயர்த்தி சிரித்தால்

அன்றே பௌர்ணமியோ ?
 
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612096348882243/?type=3&permPage=1

No comments: