Sunday, October 26

என்னை இன்னும் வலுப்படுத்தும்..!

22nd Sep 2013


என் எண்ணங்களை இங்கு பதிவிட 
எழுத்துக்களை தமிழிடம் யாசிக்கிறேன்
விருந்துப் படைத்தர் போல சுவையாய் 
சொற்களும் சொல்லிடமாளாது கிடக்க 
அள்ளி அள்ளி மையில் கலந்து 
அவையோர் யாவர்க்கும் படைக்கிறேன்,

பசிமறந்து, படித்து மகிழ்ந்து நீங்களும்
ருசியெப்படி என்று சொல்லி செல்லுங்கள்,
தவறுகளை திருத்திடவும்,
புதுமைகளை சேர்த்திடவும் - என்னை
இன்னும் வலுப்படுத்தும் அதுவும்.

நன்றி, நன்றி அன்பர்களே, நண்பர்களே.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./524874314271114/?type=3&permPage=1

No comments: