Sunday, October 26

சொல்லி, சொல்லி மலைக்கிறேன் !

Jan 07`2013


அழகிய நீர்வீழ்ச்சி அருகில் அவள் 
இதில் எந்த அழகில் நான் மயங்க?
அள்ளி அனைத்திடாதபடி ஆர்ப்பரிக்கும் 
இவையிரண்டும் எனக் கண்முன்னே,

துள்ளி மகிழவும் இயலாதவனாய்
சொல்லி, சொல்லி மலைக்கிறேன்
இன்னும் ஈராயிரம் கண்கள் வேண்டி
இரக்கமுரு சன்முகனிடம் கேட்கிறேன்.

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./580720875353124/?type=3&permPage=1

No comments: