Sunday, October 26

எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே...

04 Nov 2014


மழையில் நனையும் பூப்போலே - என்
மனதை நனைத்தாய் பூந்தேனே
தினமும் இரவில் ரசித்தேனே - ஒரு
கனமும் உறங்கா தவித்தேனே,

அடடா அழகே உனைத்தானே
அடங்கா காதலில் பினைத்தேனே
இனியும், துளியும் நான்தானே
எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே..

No comments: