Sunday, October 26

தாமத இரவிலும்..

Mar 04` 2014


நினைவுகளை இனுக்கி, இனுக்கி இறுக்கி
வைத்துக்கொள்கிறேன் என்னுளங் கையில்.,
இம்மியளவும் பிசகா சருகாய் காயும்
தருவாயில் கூடத் தவறவிடா - தளரா
மனங்கொண்டே தாமத இரவிலும் உறங்கா 
உறுதியாய் உள்ளடக்கிய உயிராம், உயிரே
உறவாய் உனக்கொண்ட உரிமையில்..

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611195898972288/?type=3&permPage=1

No comments: