Sunday, October 26

குறையேதும் இல்லா அழகியே..!

02 oct 2013


இல்லை என்று சொல்லிட ஏதுமில்லை
உன்னிடம்,
அழகில் குறையேதும் இல்லா அழகியே,
மழழை மொழி கேட்டும் இல்லை - என்னிதயம்
என்னிடம்,
தவித்தேன தினம், தினம் உன்னினைவாலே,

கனிமொழியாளே கவர்ந்தென்னை கொன்றவளே -
மணிமேகலையே,
இனியென்ன என்னையும் செய்திட உத்தேசமோ,
சிதைந்தேனே உன் என்ன சித்திரவதையால் அனுதினமும்,
விரைந்து நீ வந்தாலே வசந்தமாகும் என் வாழ்வுமே.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./529805917111287/?type=3&permPage=1

No comments: