Monday, October 27

எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே!

Mar 17` 2014


"ஒரு முறை உச்சி முகர்ந்தேன் - அது 
உயிர் வரை உரசிப் போனதே..,
மறு முறை மறுத்தும் வேண்டினேன் 
மீண்டும் உயிர் திரும்பிடவே, 
விடிவது வாடிக்கை யானது - இன்னும் 
அரை நொடி வேண்டுமே..,
வெட்கம் விடுத்து பக்கங்கள் புரட்டு
எழுதா கவிதைகள் சொல்லும் புத்தகமே."

.....

இசைக்கு வரிகளா, வரிகளுக்கு இசையா
வரிசை கட்டி எழுதி தருகிறேன் ..,

இசைக்க யார் தயார்?

எழுத்தோலை!

No comments: