Sunday, October 26

மீண்டு வந்து மீண்டும் கேட்கிறேன்

14th Oct 2013


மீண்டு வந்து மீண்டும் கேட்கிறேன் 
மீளா காதலில் நீந்த நிற்கிறேன், 
கேளாதிருந்தது போதும் பெண்ணே 
இனிமேலும் பொறுத்தால் நெஞ்சம் நோகும்,

நெஞ்சே, நெஞ்சே நீ எந்தன் இலவன் பஞ்சே
என்னை மிஞ்ச காதலில் எவனும் இல்லை.
சொல்லே, சொல்லே அந்த ஒற்றை சொல்லே
சொல்லேன் பெண்ணே இன்றே சொனால் போதும்...(2)


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./536248456467033/?type=3&permPage=1

No comments: