Sunday, October 26

அடி கள்ளி..!

22nd Dec 2013


எரிகிற தீயில் 
எண்ணையை ஊற்றிடாதே 
அடி கள்ளி - நான் 
உறைப்பனி போன்றவன் 
உன்னில் உறைந்துக் கிடக்கிறேன் 
மறுமுறை உன் புகைப்படத்தை
ஒருமுறை கண்டாலும்
உறைப்பனி உருகிடும்
கவிதையாய் கொட்டிடும்..


எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./572709489487596/?type=3&permPage=1

No comments: