Wednesday, July 24

கர்வம் கொண்டு அலைகிறேன்..


May`03

இப்பொழுதெல்லாம், இப்பொழுதெல்லாம் 
கர்வம் கொண்டு அலைகிறேன்,
திமிர் தலைக்கேறி திரிகிறேன், 
எவளேனும் என்னெதிரே வந்தாள்
ஏளனமாய் பார்த்தே, உள்ளுக்குள் 
சிரிக்கிறேன்,

உன்னழகை ரசித்த கண்களுக்கு 
ஊரார் பெண்களும் கசப்பதேன்?
உன் கண்களுடன் பேசிட்ட இதயத்திற்கு
உலகமெல்லாம் நீயாய் தெரிவதேன்??

எழுத்தோலை!

No comments: