Wednesday, July 24

இக்குளிர் எனக்கு மட்டுமே வேண்டும்...




May`25



செவிகள் குளிரில் நடுங்குதடி - உன் 
குரல்கள் பரவிய இவ்விரவினிலே,
சற்றே உரக்க பேசாத கண்ணே 
நான் சுயநலவாதி, 

எழுத்தோலை!

No comments: