Wednesday, July 24

என் வசம் ஆசுவாசமாய்...


May`09

பனிக்கூழ் குழைவில் 
உலர்த் திராட்சையும், முந்திரியும் கலந்து 
சக்கரையும், குங்குமமும் சேர்த்தே பிசைந்து 
பெற்றாளோ இல்லை செய்தாளோ உன்னை 
உன் அன்னை...

பார்த்திட, பார்த்திட பசிக்குதடி,
பருவம் இழந்தும் துடிக்குதடி,
குடிக்கவா, கடிக்கவா இல்லை உன்னை 
அப்படியே சாப்பிடவா?

சொல்லிவிட்டு நில் போதும் - மற்றவை
என் வசம் ஆசுவாசமாய்.

எழுத்தோலை!

No comments: