Wednesday, July 24

உன்னில் உள்ளேன் நானும், நலமாய்...


May`31

கடுகளவு, மிளகு நிற பொட்டு வைத்த,
வட்ட நிலவு ஒன்றை கண்டேன்,
வாஞ்சையுடன் கண்கள் நனைத்து 
குளித்திட நினைத்தேன்,
கடல் அழகு நீ அல்லவா,
காணாமலே நானும் போனேன்,
கண்டுப்பிடுத்து கொடுக்கவும் என்னை,
கண்ட இடத்தில் தேடிட வேண்டாம் பெண்ணே,
உன்னில் உள்ளேன் நானும், நலமாய்.

எழுத்தோலை!

No comments: