Wednesday, July 24

(OK) K


May`04

நீ 
கொன்று தின்று,
மென்று துப்பிய ஒற்றை எழுத்தும்,
ஓராயிரம் கவிதைகள் சொல்லுதே,

அதிகாலையில், ரசனையில் - உன் 
எழுத்தோலை!

No comments: