Wednesday, July 24

என் செய்வேன்?


May`07

எரிக்கள் நெருங்கிடும் புவிப்போல்,
நடுங்கிய இதயத்துடன் நிற்கிறேன்,
பதற்றமா, பரிதவிப்பா 
எதுவென்று தெரியாமல்,

தவம் கிடந்தவன் கண்முன்னே 
காட்சித்தரும் ஒளியாக 
அவளைக்கண்டால் 
என் செய்வேன்?

எழுத்தோலை!

No comments: