Wednesday, July 24

என்னையும் அறியாமலே...


June`06

விடியாத இரவின் இருள் சேர்த்த 
கருமை நிறத்திலோர் வாழ்வும் எனது, 
புரியாத உறவுகள் எனை சூழ - அறியாத 
பிள்ளைப்போல் விழித்துக்கொண்டிருக்கிறேன் நானும்,

இன்னும் வாழ்கிறேன் ஏனென்று தெரியாமலே,
இருந்தும் சாகிறேன் என்னையும் அறியாமலே. 

எழுத்தோலை!

No comments: