Wednesday, July 24

அப்பறவைகளும், நானும்..


May`24

மீன்க்கொத்தி பறவைகள் எல்லாம் - ஏமாந்தே,
வந்த வழி திரும்பிட முனையுமோ,

ஏனடி கண்களை மூடிக்கொண்டாய்,
பாவம் அல்லவா அப்பறவைகளும், நானும்.

எழுத்தோலை!

No comments: