Wednesday, July 24

நிலைப்புரியா தவிக்கிறேன்...


May`17

தெளிந்த நீரோடையில் நீந்தும் 
மீன்க்குஞ்சிகள் யாவும்,
நீருக்கு சொந்தமோ - இல்லை 
நில, நீர் வாழ் தவளைக்கு சொந்தமோ?

இப்படிதான் நானும், 
யாருக்கு சொந்தமென்று தெரியாமல்,
நிஜத்திலும், நித்திரையிலும் 
நிலைப்புரியா தவிக்கிறேன்.


எழுத்தோலை!

No comments: