Wednesday, July 24

காண நேர்ந்தால்...



May`07

மெல்லத் தெளியும் வானம்,
செல்லத் துடிக்கும் நிலவு, 
மின்ன மறக்கும் நட்சத்திரங்கள் - எல்லாம் 
என்ன நினைத்துக் கொள்ளுமோ?

என்னவள் என்னையும் நெருங்கும் நேரம் 
இரவும் பகலாய் மாறி 
வெளிச்சத்தை வீசிடச் செய்யும் 
நிகழ்வினை காண நேர்ந்தால்?

எழுத்தோலை!

No comments: