Wednesday, July 24

உனைச்சுற்றியே...

May`23

இருபத்தினான்கு மணி நேரத்தில்
ஒரு நொடியிடமாவது கேட்டுப்பார்,
அதுவும், நொடிக்க மறந்தால் 
என்னவாகுமென்று,

அப்படிதான் நானும்,
ஒரு நாள் அல்ல,
இரவிலும் கூட உன்னையே நினைத்து,
துடித்துக்கொண்டிருக்கிறேன்...

உலகமே நின்றிடும் சூழ்நிலையும்,
நானோ நின்றிடாமலே, உனைச்சுற்றியே.

எழுத்தோலை!

No comments: