Wednesday, July 24

எதுவும் எழுதாமலே...


May`07

அவளுக்கான,
ஒரு அழகிய கவிதை 
எழுதிட நினைத்தும்,
அருகில் அவளிருந்த 
நிமிடங்களின் தாக்கம்,
இன்னும் என்னையும் விட்டே,
விலகிடா 
நிற்கிறதே...............,

ஊமைக் கவிஞ்சனாகிப்போனேன்
நானும்,
ஒரு நாள் முழுதும்
எதுவும் எழுதாமலே.


எழுத்தோலை!

No comments: