Wednesday, July 24

இனி வேண்டாம்...


May`03



வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்,
வேண்டவே வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டவே வேண்டாம் ........,வேண்டாமே,

ஒரு நாள் முழுக்க உயிரற்று கிடந்தேன்,
உறக்கம் மறந்து உணர்வின்றி நடந்தேன்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்,
இனியென்றும் இதுப் போன்ற வலி வேண்டாம்,
போதும், போதும் மௌனங்கள் போதும்,
இனிமேலும் இயல்பாக இருந்தாலே நோகும்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,

நீயும், என் அருகில் இல்லை - நானோ
கூப்பிடும் தொலைவில் இல்லை - ஏனோ
இத்தனை இடைவெளி நமக்குள் - விரைவில்
அருகில் வந்துவிடு, வந்து - என்
வாழ்வில் வசந்தத்தை சேர்த்துவிடு,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்

வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
வேண்டவே வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டவே வேண்டாம் ........,வேண்டாமே,

உலகினிலே, பிறந்த உயிர்களிலே,
முதன் முதலாய் பிறந்தவளே,
உறவிலே, என் உடலினிலே - அதன்
உயிரினிலே எல்லாம், எல்லாம் நீதானே,
கடலினிலே, அதன் நடுவினிலே எனை
கரைத்தவளே, வேண்டாம் வேண்டம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்,
இனியென்றும் இதுப் போன்ற வலி வேண்டாம்,

வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்,
வேண்டாம், வேண்டாம் இனி வேண்டாம்
நமக்கென்றும் பிரிவென்பதே இனி வேண்டாம்.


எழுத்தோலை!

No comments: