Wednesday, July 24

சிதைக்குதடி..



June`04

வளைந்த வில்லினை யாரெடுத்து
வாய் பேசும் பூவே உந்தன் 
இதழ்கள் செய்தது,
எய்தாத அம்பினால் என்னை,

எண்ணில்லா கணக்கில் துளைக்குதடி - எட்டி 
இருக்கும் போதே, இலக்கும் தவறா சிதைக்குதடி.

எழுத்தோலை!

No comments: