Wednesday, July 24

இருட்டும் தொடர்ந்திட முடியுமோ?


May`23

கல்லடிப் பட்ட காயமும், 
சொல்லடிப் பட்ட நெஞ்சமும்,
கண்ணடிப் பட்ட ஓவியமும்,
கலங்கிடும் நிலையிலும்
நீரோடையால் விழிகளும்,

வீங்கி சுருங்கி, சிறியதாய் போகுமோ,
சித்திரையின் சீற்றமோ,
அனல்க்காற்றின் தாக்கமோ,
எதனால் இந்த மாற்றமோ
எல்லாம் விலகிடும் கலங்காதே.

விடியலென்று ஒன்று இருப்பின்
இருட்டும் தொடர்ந்திட முடியுமோ?

எழுத்தோலை!

No comments: