Wednesday, July 24

ஒன்றேனும் நடக்கவேண்டும்...




என் கனவெல்லாம்
உனது குரலில்,
எனது பாடல் ஒன்றேனும்
ஒலியுருவம் கொள்ளவேண்டும்,
ஊரெல்லாம் முனுமுக்க - உளம்
மகிழ்ந்துப் நான் போகவேண்டும்,
மரணம் என்னை தழுவும் முன்
இது ஒன்றேனும் நடக்கவேண்டும்.


எழுத்தோலை!

No comments: