Sunday, April 28

66 A அற்புதம்!

Feb`27

அறுபத்தாரம்மா, அறுபத்தாரம்மா
ஆன்லைன்ல அரட்ட அடிச்ச அறுபத்தாரம்மா
ஆரும் பேசாதீக , 
ஆராயும் இங்க எசாதீக, 
பாஞ்சாலும் பாயும் புலிப்போல பாயும்,

அறுபத்தாரம்மா, அறுபத்தாரம்மா
யாரூட்டு சொத்த ஆரடிச்சா நமக்கென்ன,
ஓட்டப்போட்டோமா, ஓட்டாண்டியா ஆனோமா,
QUARTER அடிச்சோம, குப்புற படுத்தோமா,
குண்டக்க மண்டக்க ரெண்டகம் எம்புட்டு,
கும்மி அடிக்க FB வந்தா,
கம்பி எண்ண வச்சுருவாக போல,

அறுபத்தாரம்மா, அறுபத்தாரம்மா
அசிட் வீசுனவன் நல்லாத்தான் இருக்கான்,
பொண்ண செதச்சவன் இன்னும் இருக்கான்,
கோடி அடிச்சவன் எல்லாம்
JOLLY ஆதான் இருக்கான்,
நாமா யார அடிச்சோம் ?
ஜோக்குதான அடிச்சோம்??
அதுக்குமா அறுபத்தாரம்மா, அறுபத்தாரம்மா,

இந்த நியாயத்த தட்டி கேக்க நாதி இல்லையா?
நீதி செத்துப் போச்சு, நீதி செத்துப் போச்சு
அறுபத்தாரம்மா, அறுபத்தாரம்மா,
உசாரம்மா, உசாரம்மா!!


எழுத்தோலை!

No comments: